ஆ. சிவகுமார்

ஆ. சிவகுமார்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்ஏ. பாலுசாமி
பின்னவர்என். செளந்தர பாண்டியன்
தொகுதிசமயநல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-08-06)6 ஆகத்து 1949
குன்னத்தூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்சமயநல்லூர், மதுரை
தொழில்விவசாயி

ஆ. சிவகுமார் (A. Sivakumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியினைச் சேர்ந்தவர். இளங்கலையில் பட்டம் பெற்றுள்ள சிவகுமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 262-264.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya