இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயளாளர்
இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயளாளர் (Principal Secretary to the Prime Minister of India (PS to the PM) இந்திய அரசின் மிக மூத்த இஆப அதிகாரியும், இந்தியப் பிரதமரின் தனிச் செயலாளரும், இந்தியப் பிரதமரின் அலுவலகத்தின் தலைவரும் ஆவார். இப்பதவிக்கு மூத்த அமைச்சருக்கான தகுதிகளும், அதிகாரங்களும் உள்ளது. பொதுவாக கூடுதல் தலைமைச் செயலாளருக்கு நிகரான அதிகாரமுள்ள முதன்மைச் செயலாளராக இருப்பினும், பிரதமரின் முதன்மைச் செயலாளர் மட்டுமே இந்தியப் பிரதமருக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரமுள்ளது.[1][2] 2019ம் ஆண்டு முதல் பிரதமரின் முதன்மைச் செயளாருக்கு மூத்த அமைச்சருக்கான தகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.[3] அதிகாரங்கள்இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர், இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகத் தலைவராகச் செயல்படுகிறார். இந்திய அரசின் அன்றாட விவகாரங்களை கண்காணிக்கிறார்.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் பொதுவாக பிரதம அமைச்சரின் மிக முக்கியமான உதவியாளராகக் கருதப்படுகிறார்.[5][6] இதனையும் காண்கமேற்கோள்கள்
நூல்கள்
கட்டுரைகள்
|
Portal di Ensiklopedia Dunia