இராஜவல்லிபுரம்

இராஜவல்லிபுரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

இராஜவல்லிபுரம் என்பது திருநெல்வேலி அருகே தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்துள்ள ஓர் ஊராகும்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலைக் கட்டிய மன்னர் ராமபாண்டியன் அரண்மனை இந்த ஊரில்தான் இருந்தது. இங்குள்ள செப்பரை கோவிலுள்ள சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாகக் கருதப்படுகிறது.[1][மேற்கோள் தேவை] எழுத்தாளர் வல்லிக்கண்ணன் இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆவார்.

வெளியிணைப்பு

  1. [1]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya