இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதம்


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

ஒன்றிணைக்கப்பட்ட இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து 1948 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை பெற்றுக்கொண்டது. இலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையினர். சிங்களவர்களின் ஆதரவைப் பெற்று இலங்கை அரசுகள் ஆட்சி அமைத்தன. இவ்வாறு ஆட்சி அமைத்த சிங்களப் பெரும்பான்மை அரசுகள் சிறுபான்மையினரான தமிழர்களையும் முஸ்லீம்களையும் புறக்கணித்து தாழ்த்தி விரட்டும் வண்ணம் பல சட்டங்களை கொண்டு வந்தார்கள். இவ்வாறு சிறுபான்மையினரை பாதித்து சிங்களப் பெரும்பான்மையினர் சார்பு அரசுகளால் கொண்டுவரப்பட்ட சட்டங்களும் நடைமுறைகளும் இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதம் எனப்படும்.

பேரினவாத சட்டங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya