இலட்சுமி குமாரி சுந்தாவத்இலட்சுமி குமாரி சுந்தாவத் (Lakshmi Kumari Chundawat)(24 சூன் 1916 - 24 மே 2014) என்பவர் இராசத்தானைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
வாழ்க்கைஇலட்சுமி குமாரி 1916ஆம் ஆண்டு சூன் 24ஆம் தேதி மேவாரில் உள்ள தியோகரில் பிறந்தார்.[1] இவர் இராசத்தானில் உள்ள மேவார் சமஸ்தானத்தின் முதன்மையான திகானாசு (தோட்டங்கள்) தியோகரின் ராவத் விஜய் சிங்கின் மூத்த மகள் ஆவார்.[2] இவர் 1934-ல் ராவத்சரின் ராவத் தேஜ் சிங்கை மணந்தார். இவர் 24 மே 2014 அன்று 97 வயதில் இறந்தார்.[3] அரசியல் வாழ்க்கைஇராணி லட்சுமி குமாரி இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1962 முதல் 1971 வரை தியோகரிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ஏப்ரல் 1972 முதல் ஏப்ரல் 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் இராசத்தான் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவராகவும் இருந்தார்.[4] புத்தகங்கள்இராணி இலட்சுமி குமாரியின் எழுதிய புத்தகங்கள்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia