இளம்பலூர் ஏகாம்பரேஸ்சுவரர் மற்றும் திருமாங்கலியம்மன் கோயில்

அருள்மிகு ஏகாம்பரேஸ்சுவரர் மற்றும் திருமாங்கலியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:பெரம்பலூர்
அமைவிடம்:பெரம்பலூர், இளம்பலூர், பெரம்பலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெரம்பலூர்
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:ஏகாம்பரேஸ்சுவரர்
தாயார்:திருமாங்கலியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தனூர் மாத பூஜை, தமிழ் வருடப் பிறப்பு
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இளம்பலூர் ஏகாம்பரேஸ்சுவரர் மற்றும் திருமாங்கலியம்மன் கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், இளம்பலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் ஏகாம்பரேஸ்சுவரர், திருமாங்கலியம்மன் சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் தனூர் மாத பூஜை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பு திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya