காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோயில்
காட்டுப்புத்தூர் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில்விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. [சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோயிலில் பிரசன்னவெங்கட்ரமணபெருமாள், பத்மாவதி தாயார் சன்னதிகளும், பத்மாவதி, சக்கரத்தாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடிப்பூரம் திருவிழாவாக நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia