குப்பனூர் செல்வவிநாயகர் பெருங்கருணை மாரியம்மன் மற்றும் லட்சுமி நாராயணபெருமாள் கோயில்

அருள்மிகு செல்வவிநாயகர் பெருங்கருணை மாரியம்மன் மற்றும் லட்சுமி நாராயணபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:மைதானவீதி, கோவை, குப்பனூர், கோவை தெற்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பேரூர்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:செல்வவிநாயகர் ,பெருங்கருணை மாரியம்மன், இலட்சுமி நாராயணபெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

குப்பனூர் செல்வவிநாயகர் பெருங்கருணை மாரியம்மன் மற்றும் லட்சுமி நாராயணபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், குப்பனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் செல்வவிநாயகர், பெருங்கருணை மாரியம்மன், இலட்சுமி நாராயணபெருமாள் சன்னதிகளும், குப்பாண்டவர், பொன்னம்மாள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. [[தை மாதம்]] தைப்பொங்கல் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya