கே. எம். ரஹ்மத்துல்லாகே. எம். ரஹ்மத்துல்லா (K. Mohamed Rahamatullah - பிறப்பு 02 ஜூன் 1902 இறப்பு 22 டிசம்பர் 1999), அன்றைய சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திரப் பிரதேசம்,அனந்தபூரைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி. சென்னை மாகாணம் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக 3-4-1952 முதல் 2-4-1954 வரை மாநிலங்களவையில் பணியாற்றியுள்ளார். பிறப்பும் கல்வியும்அன்றைய சென்னை மாகாணத்தின் ஆந்திரப் பிரதேசம்,அனந்தபூரில் 02 ஜூன் 1902 இல் ஹூசைன்பீரான் சாகிப்பிற்க்கு மகனாக மகனாக பிறந்தார். உள்ளூர் பள்ளியில் கல்வி பயின்ற இவர் விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். பதவிகள்
குடும்பம்ரஹ்மத்துல்லா சாகிப்பிற்க்கு ரஹமத்துன்னிசா பேகம் என்ற மனைவியும், மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகன் கே.எம். சைபுல்லா, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக 1996 - 2002 வரை பணியாற்றினார்.[2] இறப்பு22 டிசம்பர் 1999 அன்று காலமானார்.[3] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia