கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர்

கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர் (K. S. Subramania Gounder) ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 மற்றும் 1962 தேர்தலில் சங்ககிரி தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]இவர் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆறுமுகம் என்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.

மேற்கோற்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya