கோபால் சிங் (அரசியல்வாதி)

கோபால் சிங்
நாகாலாந்து ஆளுநர்
பதவியில்
20 ஜூலை 1989 – 3 மே 1990
பின்னவர்எம். எம். தாமஸ்
கோவா ஆளுநர்
பதவியில்
30 மே 1987 – 17 ஜூலை 1989
பின்னவர்குர்சித் ஆலம் கான்
கோவா துணைநிலை ஆளுநர்
பதவியில்
24 செப்டம்பர் 1984 – 29 மே 1987
முன்னையவர்இத்ரிஸ் அசன் லத்திப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 நவம்பர் 1917
இறப்பு8 ஆகஸ்ட் 1990
தேசியம்இந்தியர்
துணைவர்சிறீமதி இந்திரஜீத் கௌர்

முனைவர் கோபால் சிங் (Gopal Singh)(1917-1990) அரசியல்வாதியும், மாயவாதியும், கவிஞரும், எழுத்தாளரும் தத்துவவாதியுமாவார். இவர் கோவா ஆளுநராகவும் நாட்டின் சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவராகவுமிருந்தார்.[1]

கோவாவின் துணை நிலை ஆளுநராக இருந்த இவர், மே 1987 முதல் கோவா மாநிலத்தின் ஆளுநராகவும், நாகாலாந்தின் ஆளுநராகவும் இருந்தார்.[2] 3 ஏப்ரல் 1962 முதல் 2 ஏப்ரல் 1968 வரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஓர் எழுத்தாளரான இவர், சீக்கிய வேதமான கிரந்த சாஹிப்பை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கில-பஞ்சாபி அகராதி, குரு நானக், குரு கோவிந்த் சிங் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றாசிரியரும் ஆவார். [3]

மேற்கோள்கள்

  1. Bawa, Paramjit Singh (2005). Mahalla nawan: compositions of Guru Tegh Bahādur-the ninth guru. Allied Publishers. p. 75. ISBN 81-7764-897-7.
  2. "Dr. Gopal Singh". Raj Bhavan, Kohima, Nagaland. Retrieved 6 May 2019.
  3. "Previous members of Rajya Sabha: Letter S" (PDF). Rajya Sabha. Retrieved 6 May 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya