போர் நடைபெற்ற ஆண்டு (C.E.)
|
போர்
|
தற்போதைய அமைவிடமும் மாவட்டமும்
|
சாளுக்கியத் தளபதி
|
சோழத் தளபதி
|
முடிவுகள்
|
992
|
இரட்டைப்பாடி 7 1/2
|
சித்திரதுர்க்கம் மாவட்டம்
|
சத்தியாச்சாரியன்
|
இராஜராஜ சோழன்
|
சோழர்கள் வென்று அவ்விடத்தைக் கைப்பற்றினர்
|
1008
|
இரட்டைப்பாடி 7 1/2
|
சித்திரதுர்க்கம், பெல்லாரி மாவட்டம்
|
சத்தியாச்சாரியன்
|
இளவரசன் இராஜேந்திர சோழன் "வித்தியாதரர்" (Hottur stone inscription)
|
|
1008
|
பனவாசி 12,000
|
ஹம்பி-பெல்லாரி மாவட்டத்துக்கருகில்
|
சத்தியாச்சாரியன்
|
இராஜேந்திர சோழன்
|
|
1008
|
ரெய்ச்சூர் 2000
|
ரெய்ச்சூர் மாவட்டம்
|
சத்தியாச்சாரியன்
|
இராஜேந்திர சோழன்
|
|
1008
|
குல்பர்கா 7,000
|
குல்பர்கா மாவட்டம்
|
சத்தியாச்சாரியன்
|
இராஜேந்திர சோழன்
|
|
1008
|
மான்யகேத்து (மால்கேட்)
|
மகாகன் அருகில்-பிதார் மாவட்டம்
|
சத்தியாச்சாரியன்
|
இராஜேந்திர சோழன்
|
"இராஜேந்திர சோழன் தனது ஒன்பது இலட்சம் வீரர்களுடன் கூடிய படைகொண்டு மான்யகேத்தை அழித்தான்"(Hoattur inscriptions). இந்தப் போர்களில் சோழர்கள் வென்று தொடர்ந்து அடுத்த ஏழாண்டுகளுக்கு இப்பகுதிகளை ஆண்டனர்.
|
1008
|
தோனூர்-கிருஷ்ணா ஆற்றங்கரையிலமைந்த தோனூர்
|
பீஜப்பூர் அருகில்-பீஜப்பூர் மாவட்டம்
|
சத்தியாச்சாரியன்
|
இராஜேந்திர சோழன்
|
சாளுக்கிய அரசன் கொல்லப்பட்டான். சாளுக்கியர்கள் தங்கள் தலைநகரை சோழ நாட்டு எல்லையை விட்டுத் தள்ளி, அழிக்கப்பட்டுவிட்ட மான்யகேத்துக்கு வடகிழக்கில் 48 கிமீ தொலைவிலமைந்த கல்யாணிக்கு (பிதார் மாவட்டம்) மாற்றினர்.
|
1015
|
|
|
|
|
மரணமடைந்த சோழ அரசன் இராஜராஜ சோழனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தஞ்சாவூருக்கு சோழர்படை திரும்பியதால் சாளுக்கியர் ரெய்ச்சூரை மீண்டும் தமதாக்கிக் கொண்டனர். துங்கபத்ரா ஆறு இரு நாடுகளுக்குமிடைப்பட்ட நிரந்தர எல்லையானது.
|
1019
|
பாலகான் (Balagaon)
|
பீஜப்பூர் மாவட்டம்
|
ஐந்தாம் விக்கிரமாத்தித்தயன், இளவரசன் ஜெயசிம்மன்
|
மலப்பிரபா பகுதியின் சோழ ஆளுனர்
|
சாளுக்கியர் வெற்றி
|
1019
|
பெல்காம்
|
பெல்காம் மாவட்டம்
|
ஐந்தாம் விக்கிரமாத்தித்தயன், இளவரசன் ஜெயசிம்மன்
|
மலப்பிரபா பகுதியின் சோழ ஆளுனர்
|
சாளுக்கியர் வெற்றி; சோழ ஆளுனர் கொல்லப்பட்டார்
|
1020
|
முசாங்கி
|
ரெய்ச்சூர் மாவட்டம்
|
ஐந்தாம் விக்கிரமாத்தித்தியன்
|
இராஜேந்திர சோழன்
|
சாளுக்கிய இராச்சியத்தின் தென்பகுதி முழுவதையும் சோழர்கள் சூறையாடி, ரெய்ச்சூரைத் தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டனர்.
|
1042
|
குல்பர்கா
|
குல்பர்கா மாவட்டம்
|
முதலாம் சோமேசுவரர், இளவரசர்கள் விக்கிரமாதித்தியன் மற்றும் விஜயாதித்தன்
|
இளவரசன் இராஜாதிராஜ சோழன்
|
சாளுக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; குல்பர்கா சோழநாட்டுடன் இணைக்கப்பட்டது.
|
1045
|
|
|
|
|
நோய்வாய்ப்பட்ட தன் தந்தையைப் பார்க்க சோழ இளவரசன் சென்றபோது, முதலாம் சோமேசுவரன் குல்பர்காவையும் ரெய்ச்சூரையும் மீண்டும் தன் நாட்டுடன் இணைத்தான்.
|
1046
|
கம்பிளி
|
கம்பிளி, ஹொசபேட் அருகில்-பெல்லாரி மாவட்டம்
|
முதலாம் சோமேசுவரன்
|
இராஜாதிராஜ சோழன்
|
சோழர் வெற்றிபெற்றி மீண்டும் ரெய்ச்சூரைக் கைப்பற்றினர்.
|
1048
|
பூந்தூர்-கிருஷ்ணா ஆற்றங்கரை
|
குல்பர்கா மாவட்டம்
|
முதலாம் சோமேசுவரன்
|
இராஜாதிராஜ சோழன்
|
சோழர் வெற்றிபெற்றி மீண்டும் குல்பர்காவைக் கைப்பற்றினர்.
|
1048
|
மன்னாதி-கிருஷ்ணா ஆற்றங்கரை
|
குல்பர்கா மாவட்டம்
|
முதலாம் சோமேசுவரன்
|
இராஜாதிராஜ சோழன்
|
|
1048
|
கல்யாணி
|
பீதர் மாவட்டம்
|
முதலாம் சோமேசுவரன்
|
இராஜாதிராஜ சோழன்
|
சோழர் வெற்றி; கல்யாணியைக் கைப்பற்றினர். சாளுக்கியர் குந்தள நாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
|
1050
|
|
|
|
|
சாளுக்கிய அரசன் முதலாம் சோமேசுவரன் கல்யாணி வரை தாங்கள் இழந்த பகுதிகளை மீட்டான்.
|
1054
|
கொப்பதீர்த்தம்-மலப்பிரபா ஆற்றங்கரை
|
கோல்காப்பூர்-பீஜப்பூர் மாவட்டத்திற்குத் தென்மேற்கே 30 கிமீ தொலைவு
|
முதலாம் சோமேசுவரன்
|
இராஜாதிராஜ சோழன்
|
முதலாம் சோமேசுவரன் முன்னேறிச் சென்று குல்பர்கா, பீஜப்பூரை மீட்டான். 54 வயதான இராஜாதிராஜன் யானை மீதிருந்தவாறு உயிர் பிரிந்தார்; இரண்டாம் இராஜேந்திர சோழர் போர்க்களத்திலேயே சோழ அரசனாக முடிசூடப்பட்டு, சோழப்படைக்குத் தலைமை வகித்துப் போரில் வென்றான். சாளுக்கிய இளவரசன் ஜெயசிம்மன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான்.
|
1054
|
கோல்ஹாப்பூர்
|
கோல்காப்பூர் - தெற்கு மகாராட்டிரம்
|
முதலாம் சோமேசுவரன்
|
இரண்டாம் இராஜேந்திர சோழன்
|
-
|
1059
|
முடக்கூர்-கிருஷ்ணா ஆற்றங்கரை
|
|
|
குல்பர்கா மீது படையெடுத்து வந்த முதலாம் சோமேசுவரன் விரட்டியடிக்கப்பட்டான்.
|
1063
|
குல்பர்கா
|
குல்பர்கா மாவட்டம்
|
இளவரசன் விக்கிரமாதித்தியன்
|
வீரராஜேந்திர சோழன்
|
ரெய்ச்சூர்-பெல்லாரி மாவட்டத்தின் கங்கபாடியில் கலவரங்களை அடக்கியபின், சோழ அரசன் குல்பர்காவிற்கு வந்தான். குல்பர்கா மீது படையெடுத்த சாளுக்கிய இளவரசன் முறியடிக்கப்பட்டான்.
|
1064
|
கொல்லூர்-கிருஷ்ணா ஆற்றங்கரை
|
மேற்கு கர்னூல் மாவட்டம்
|
|
|
வேங்கியின் மீது படையெடுத்து வந்த சாளுக்கிய இளவரசன் விக்கிரமாதித்தியன், இரண்டாம் நரேந்திரன் மற்றும் வீரராஜேந்திர சோழனால் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டான். முதலாம் இராஜநரேந்திரனின் திடீர் மரணத்தால் வேங்கியில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி வேங்கியின்மீது இந்த சாளுக்கியப் படையெடுப்பு நடந்தது.
|
1064
|
கூடல்சங்கமம்-கிருஷ்ணா ஆறு பஞ்சகங்கை துணையாறுகளுடன் சங்கமிக்கும் இடம்
|
கிட்னாப்பூர் அருகில் - பீஜப்பூர் மாவட்டம்
|
முதலாம் சோமேசுவரன்
|
வீரராஜேந்திர சோழன்
|
சாளுக்கியப் படை முழுவதுமாக அழிக்கப்பட்டது.
|
1066 -
|
கிருஷ்ணா ஆற்றங்கரை, குல்பர்கா அருகில்
|
குல்பர்கா மாவட்டம்
|
முதலாம் சோமேசுவரன்
|
வீரராஜேந்திரசோழன்
|
குல்பர்காவை அடைய முற்பட்ட சாளுக்கிய முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
|
1067
|
கரந்தை, கல்யாணிக்கு வடபுறம்
|
கரஞ்சி ஆற்றுப் பள்ளத்தாக்கு -பீதர் மாவட்டம்
|
சாளுக்கியத் தளபதிகளும் கடம்ப இளவரசனும்
|
வீரராஜேந்திர சோழன்
|
முதலாம் சோமேசுவரன் போருக்கு வரவில்லை. வெகுண்டெழுந்த சோழர் படை கல்யாணியையும், கரஞ்சியையும் சூறையாடி அழித்தனர். கல்யாணிக்கு வடகிழக்கே 15 கிமீ தொலைவிலமைந்த மஞ்சிரா ஆற்றில் முதலாம் சோமேசுவரம் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டதாகப் பின்னர் தெரியவந்தது.
|
1067
|
|
|
|
|
சாளுக்கிய இளவரசன் விக்கிரமாதித்தியன் வேங்கியின்மீது படையெடுத்து வென்றதுடன் சக்கரகோட்டத்தையும் (பாசுதர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்) வென்றான்.
|
1068
|
விஜயவாடா
|
கிருஷ்ணா மாவட்டம்
|
பிற்கால சாளுக்கிய அரசர்களில் முதலாவதும் கடைசியானவனுமான ஆறாம் விக்கிரமாதித்தியன்
|
வீரராஜேந்திர சோழன் (58 அகவை)
|
1068
|
சக்கரகோட்டம்
|
பாசுதர் மாவட்டம் (மத்தியப் பிரதேசம்)
|
ஆறாம் விக்கிரமாதித்தியன்
|
வீரராஜேந்திரன்
|
சாளுக்கியர் தோற்கடிக்கப்பட்டு கல்யாணிக்கு விரட்டப்பட்டனர். வீரராஜேந்திர சோழர், ஏழாம் விஜயாதித்தியனை வேங்கி அரசனாக முடிசூட்டினார்.
|
1068
|
|
|
|
|
முதலாம் சோமேசுவரனின் இறப்புக்குப் பின் விக்கிரமாதித்தியனனின் மூத்த சகோதரன் இரண்டாம் சோமேசுவரன் சாளுக்கிய அரசனானான். விக்கிரமாதித்தியன், கடம்பம், நுளும்பம், கங்கபாடி இளவரசர்கள் வீரராஜேந்திர சோழனுடன் சமாதானம் பேசி, இரண்டாம் சோமேசுவரனை அரசபதவியிலிருந்து நீக்க உதவி கேட்டனர். சோழனும் அவர்களது உதவ ஒப்புக்கொண்டான். .
|
1070
|
குத்தி
|
அனந்தப்பூர் மாவட்டம்
|
இரண்டாம் சோமேசுவரன்
|
வீரராஜேந்திர சோழன், விக்கிரமாதித்தியன்
|
|
1070
|
கம்பிளி
|
ஹோஸ்பேட்டு அருகில்-பெல்லாரி மாவட்டம்
|
இரண்டாம் சோமேசுவரன்
|
வீரராஜேந்திர சோழன்
|
|
1070
|
ரெய்ச்சூர்
|
ரெய்ச்சூர் மாவட்டம்
|
இரண்டாம் சோமேசுவரன்
|
வீரராஜேந்திர சோழன்
|
அனைத்துப் போர்களிலும் வீரராஜேந்திர சோழன் வென்று சாளுக்கிய அரசானாக விக்கிரமாதித்தியனுக்கு முடிசூட்டினான்.
|
1075
|
நாங்கிலி
|
கோலார் மாவட்டம்
|
ஆறாம் விக்கிரமாதித்தியன்
|
முதலாம் குலோத்துங்கன்
|
|
1075
|
மணலி
|
தும்கூர் மாவட்டம்
|
ஆறாம் விக்கிரமாதித்தியன்
|
முதலாம் குலோத்துங்கன்
|
|
1075
|
காளத்தி (Halatthi)
|
சித்திரதுர்க்கம்
|
ஆறாம் விக்கிரமாதித்தியன்
|
முதலாம் குலோத்துங்கன்
|
|
1076
|
நாவிலா (Navila)
|
பெல்லாரி மாவட்டம்
|
ஆறாம் விக்கிரமாதித்தியன்
|
முதலாம் குலோத்துங்கன்
|
|
1076
|
--துங்கபத்திரா ஆற்றங்கரையில்
|
ரெய்ச்சூர் மாவட்டம்
|
ஆறாம் விக்கிரமாதித்தியன்
|
முதலாம் குலோத்துங்கன்
|
குலோத்துங்கன் வெற்றி; ரெய்ச்சூர் வரை மீட்டனர்.
|
1088
|
|
|
|
|
ரெய்ச்சூர், பெல்லாரியை சாளுக்கியர் மீட்டனர்.
|
1098
|
Chola conquer Bellary (Gambili) back
|
|
|
|
சோழர்கள் பெல்லாரியை (கம்பிளி) மீட்டனர்.
|
1118
|
|
|
|
|
வேங்கி, கங்கபாடியை விக்கிரமாத்தித்தியன் கைப்பற்றினான்
|
1120
|
விஜயவாடா
|
கிருஷ்ணா மாவட்டம்
|
ஆறாம் விக்கிரமாதித்தியன்
|
விக்கிரம சோழன்
|
விக்கிரம சோழன் வேங்கியை மீட்டான். 12, 13 ஆம் நூர்றாண்டுகளில் சாளுக்கியர்கள், சோழர்களின் வலுக் குன்றியது. ஹோய்சளர், காக்கத்தியர், பிற்காலப் பாண்டியர் வலுப்பெற்றனர்.
|