சின்னாறு அணை - பெரம்பலூர் மாவட்டம்

சின்னாறு நீர்த்தேக்கம், தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தைச் சேர்ந்த எறையூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை NH45 ஒட்டி அமைந்துள்ளது. இது சின்னாற்றின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கமாகும்.

வரலாறு

இந்நீர்த்தேக்கம் 1958 இல் அப்போதைய முதலமைச்சர் காமராஜர், மற்றும் கக்கன் ஆகியோரின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.

பாசன வசதி

இதன் மூலம் ஏறத்தாழ 716 ஏக்கர் நிலங்காள் பாசன வசதி பெறுகின்றன. இதையொட்டி அரசு பயனியர் மாளிகையும் உள்ளது.[1][2]

மேற்கோள்கள்

  1. சின்னாறு நீர்த்தேக்கத்தை சீரமைக்க வலியுறுத்தல், தினமணி, நாள்: நவம்பர் 22, 2015.
  2. "தமிழ்நாட்டில் நீர்த் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-11-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya