சிவார்ச்சனா போதம்சிவார்ச்சனா போதம் என்னும் நூலைப் பற்றிய குறிப்பு சிவப்பிரகாசம் என்னும் நூலுக்கு 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரைச் சிவப்பிரகாசர் எழுதியுள்ள பேருரையில் உள்ளது. இது சிவபூசை பற்றிக் கூறும் நூல். ஆகமங்கள், ‘சோமசம்பு சிவாசாரியர்’, ‘ஞான சிவாசாரியர்’ பற்றிய செய்திகள் இதில் தரப்பட்டுள்ளன. உரையில் காட்டப்பட்டுள்ள இந்த நூலின் மேற்கோள் பாடல்கள் சிவஞான சித்தியார் பாடல்களின் கருத்தையும், நடையையும் அடியொற்றிச் செல்கின்றன. பாடல் (எடுத்துக்காட்டு) [1] செய்யும் வகை இரண்டு படி ஆகும், தேரில் கருவிநூல்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia