செங்கப்படுத்தான்காடு

செங்கப்படுத்தான்காடு
—  சிற்றூர்  —
செங்கப்படுத்தான்காடு
அமைவிடம்: செங்கப்படுத்தான்காடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்ற தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


செங்கப்படுத்தான்காடு தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டத்தில்[4] உள்ளது. துவரங்குறிச்சியிலிருந்து 2 கி.மீ.தொலைவிலும் தாமரன்கோட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் கீழும் வருகின்றது. இது தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பிறந்த ஊராகும்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Official TN Government Map of Pattukottai Taluk". Archived from the original on 2009-04-16. Retrieved 2008-02-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya