செம்மேடு

செம்மேடு என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள ஒரு பேரூர் ஆகும்.[1] இங்கு கொல்லிமலை தாலுகா அலுவலகம், காவல் நிலையம், வன அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.

செம்மேடு
—  நகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[2]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[3]
மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி நாமக்கல்
மக்களவை உறுப்பினர்

வி. எஸ். மாதேசுவரன்

சட்டமன்றத் தொகுதி சேந்தமங்கலம்
சட்டமன்ற உறுப்பினர்

கே. பொன்னுசாமி (திமுக)

மக்கள் தொகை 9,091
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


மேற்கோள்கள்

  1. "செம்மேடு அரசு பள்ளியில் மழையால் இடிந்த சுற்றுச்சுவர் மர்ம கும்பல் அட்டகாசம் : நிதி ஒதுக்கீடு தாமதம்". செய்தி. தினகரன். Archived from the original on 2022-10-19. Retrieved 8 நவம்பர் 2016.
  2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya