ஜோதா அக்பர் (தொலைக்காட்சித் தொடர்)
ஜோதா அக்பர் என்பது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு வரலாற்றுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 18, 2013 முதல் ஆகத்து 7, 2015 வரை ஒளிபரப்பாகி, 556 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடரை பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரிக்க சந்த்ரம் வர்மா இயக்கியுள்ளார். இந்த தொடரில் அக்பர் ஆக இரஜத் டோகஸ் மற்றும் ஜோதாவாக பருதி சர்மா நடித்துள்ளார்கள். இந்த தொடர் 2014 ஆம் ஆண்டு, மார்ச் 17 திகதி முதல் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. தற்போது, 2020 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பகின்றது கதை சுருக்கம்ஜோதா-அக்பர் 16 ஆம் நூற்றாண்டு காதல் கதை, இது முகலாய பேரரசர் அக்பருக்கும் ராஜபுத்திர இளவரசியான ஜோதாவிற்கும் அரசியல் வசதிக்கான திருமணம் தோற்றுவித்த மெய்க்காதலைப் பற்றிக் கூறும் காதல் கதை. நடிகர்கள்முகலாயர்கள்
ராஜபுத்திரர்கள்
மொழிமாற்றம்இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜீ தெலுங்கு மொழியிலும், சிங்கள மொழியிலும் ஒளிபரப்பானது. இவற்றை பார்க்க
குறிப்புகள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia