நான்காம் சோமேசுவரன்

நான்காம் சோமேசுவரன் (Somesvara IV 1183-1200) என்பவன் மேலைச் சாளுக்கிய மரபின் கடைசி அரசன் ஆவான். இவன் தனது பேரரசை வலிமைப்படுத்த முயன்றான். ஆனால் இவனால் முடியவில்லை. சியூனா, போசளர், காக்கத்தியர் ஆகிய மூன்று மரபினரும் காவிரி மற்றும் நர்மதை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பரப்பில் விரிந்திருந்த மேலைச்சாளுக்கிய பேரரசின் நிலப்பகுதிகளைப் பிரித்துக்கொண்டனர்.

மேற்கோள்

  • Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya