பயனர்:தமிழ்மைந்தன் தவசி

மு.தவசிமுத்து தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி வட்டத்தில் பிள்ளையார்குளத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் முத்துக்கிருஷ்ணன்-மாரியம்மாள் ஆவர். இவர் காரியாபட்டியில் உள்ள நாசியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் முடித்துவிட்டு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், இலக்கியத்துறையில் முதுகலைத் தமிழ் பயின்று வருகிறார். இவர் கவிஞர், பேச்சாளர். தொல்லியல் களப்பணிகளில் ஆர்வமுடையவர். நாட்டார் தெய்வங்கள் பற்றிய தகவல் சேகரிப்பதில் ஈடுபாடுடையவர்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya