பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம்
பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம் பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) ல் உள்ள ஒரு உயர் நீதி மன்றமாகும். இது பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின் படி இயங்கி வருகிறது.[1][2][3] வரலாறுமேற்கு பாகிஸ்தானில் உள்ள இந்த நீதிமன்றம் 14 அக்டோபர் 1955 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார். பின்னர் இந்த நீதிமன்றம் 1 ஜூலை 1970ல் கலைக்கப்பட்டு பின் 30 நவம்பர் 1976 ல் இருந்து சிந்து மற்றும் பலுசிஸ்தான் என இரண்டு தனித்தனி உச்ச நீதிமன்றங்களாக செயல்படுகின்றன. கட்டிடங்கள்பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம் 1 டிசம்பர் 1976 கட்டப்பட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. குதா பக்ஷ் மாரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு. M. A. ராஸித் மற்றும் திரு. ஜாகா உல்லா லோதி , அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆராம்பிக்கப்பட்ட போது 5 நீதியரசர்களைக் கொண்டு திறம்படச் செயல்பட்டது. தற்போது 11 நீதியரசர்களைக் கொண்டு திறம்படச் செயல்படுகிறது. தற்போது உள்ள இந்த கட்டிடம் கட்டிட வேலைகள் 1987ல் தொடங்கி 1993 ல் கட்டி முடிக்கப்பட்டது. 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நீதிபதிகள்தலைமை நீதிபதிதிரு. முகமது நூர் மெஸ்கண்சி பிற நீதிபதிகள்
விடுமுறை தினங்கள்
மேற்கோள்கள்
வலைத்தளம் |
Portal di Ensiklopedia Dunia