பவளமலை முத்துக்குமாரசாமி கோயில்

அருள்மிகு முத்துக்குமாரசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:பவளமலை, கோபிச்செட்டிப்பாளையம், கோபி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோபிச்செட்டிப்பாளையம்
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:முத்துக்குமாரசாமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பவளமலை முத்துக்குமாரசாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பவளமலை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1]

வரலாறு

பவளமலை முருகன் கோவில் கிபி 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த பவளமலை முருகன் கோவில்.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் முத்துக்குமாரசாமி சன்னதியும், வள்ளி தெய்வானை, கைலாசநாதர், இடும்பன், விநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. தை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுகிறது. தை மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya