பாலமலை அரங்கநாதர் கோயில்
பாலமலை பாலமலைஅரங்கநாதர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பாலமலை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு. கோயில் அமைப்புஇக்கோயிலில் பாலமலை அரங்கநாதர் சன்னதியும், செங்கோதையம்மன், பூங்கோதையம்மன், விநாயகர், ராமானுஜர், பரமவாசுதேவர், காளிதாசர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரைவிழா, சித்ராபௌர்ணமி, முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் பெருமாள்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்திரைவிழா தெப்பம் திருவிழாவாக நடைபெறுகிறது. பாஞ்சராத்திர முறைப்படி மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia