பிரசன்னா ஆச்சார்யா
பிரசன்னா ஆச்சார்யா (Prasanna Acharya) (பிறப்பு: 8 ஆகஸ்ட் 1949) இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[2] இவர் பிஜு ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினராவார். ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் தொகுதியிலிருந்து பதின்மூன்றாவது மக்களவை[3] மற்றும் பதினான்காவது மக்களவைக்குத்[4] பிரசன்னா ஆச்சார்யா, மே 2009 இல் ஒடிசா சட்டசபைக்கு ரெதாகோல் தொகுதியிலிருந்து சுமார் 10,000 வாக்குகள் பெரும்பான்மையில் சட்டப் பேரவி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், பிஜேபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவர் 458 வாக்குகள் வித்தியாசத்தில் [[இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சுபால் சாகுவிடம் தோல்வியடைந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சுரேஷ் பூஜாரியிடம் தோல்வியடைந்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia