புட்லூர்
புட்லூர் (Putlur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும். [1] இக்கிராமம் புட்லூரு என்றும் அழைக்கப்படுகிறது. புவியியல் அமைப்பு14.8167° வடக்கு 77.9667° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சிங்கன்மலை கிராமம் பரவியுள்ளது. [2] மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 246 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது. மக்கள் தொகையியல்இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி புட்லூர் கிராமத்தில் 7997 குடும்பங்களைச் சேர்ந்த 36,814 பேர் வாழ்ந்தனர். ஆகும். மொத்த மக்கள் தொகையில் 18,756 பேர் ஆண்கள் மற்றும் 18,058 பேர் பெண்கள் ஆவர். 4780 பேர் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களில் 2366 பேர் சிறுவர்கள் மற்றும் 2414 பேர் சிறுமிகள் ஆவர். கல்வியறிவு பெற்றவர்கள் மொத்தமாக 17,456 பேர் இங்கு வாழ்ந்தனர். :[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia