பெண்ணாகடம் மெய்கண்டார் கோயில்

மெய்கண்டார் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:பெண்ணாடம்
கோயில் தகவல்
மூலவர்:மெய்கண்டார்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

பெண்ணாகடம் மெய்கண்டார் கோயில் என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் என்னும் ஊரில் அச்சுதக்களப்பாளர் மேட்டில் உள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும்.[1]

மூலவர்

இக்கோயில் திருவாவதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக மெய்கண்ட தேவர் உள்ளார். அவருடைய அவதாரத்தலமாக இவ்விடம் கருதப்படுகிறது. [2]

அமைப்பு

நுழைவாயில், முன் மண்டபம், திருச்சுற்று, கருவறை, விமானம் உள்ளிட்ட பல பகுதிகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.

குடமுழுக்கு

இக்கோயில் புதுப்பித்து விரிவாக்கம் செய்யப்பட்டு 22 சூன் 2014இல் குடமுழுக்கு நடைபெற்றது. [3]

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya