மகாஸ்தங்கர் தொல்லியல் களம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதன்முதலில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் ஆய்வாளர் கே. என். தீட்சித் தலைமையில் 1928-29-ஆம் ஆண்டுகளில் அகழாய்வு செய்யப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள்
நிலம் தானமாக கொடுக்கப்பட்ட விவரத்தைக் கூறும் அசோகரின் பிராமிக் கல்வெட்டு[4]கௌதம புத்தர் சிற்பம்
1931-இல் மகாஸ்தங்கர் தொல்லியல் கள அகழாய்வின் போது பேரரசர் அசோகர் (கிமு 260-இல்) பிராகிருத மொழியில்பிராமி எழுத்தில் 6 வரிகளில் பொறித்த 4.4 செமீ x 5.7 செமீ அளவு கொண்ட சுண்ணாம்புக் கற்பலகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில், மகாஸ்தங்கர் கிராம விளைநிலங்கள் தானமாக வழங்கப்பட்ட விவரம் உள்ளது.
↑Hossain, Md. Mosharraf (2006). "Preface". Mahasthan: Anecdote to History. Dhaka: Dibyaprakash. ISBN978-984-483-245-9.
↑Brochure: Mahasthan – the earliest city-site of Bangladesh, published by the Department of Archaeology, Ministry of Cultural Affairs, Government of the People’s Republic of Bangladesh, 2003