மஞ்சவயல் பாலசுப்பிரமணியசுவாமி கோயில்
மஞ்சவயல் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், மஞ்சவயல் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு. கோயில் அமைப்புஇக்கோயிலில் பாலசுப்பிரமணியர் சன்னதியும், விநாயகர், இடும்பன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2] சித்ரா பவுர்ணமி திருவிழா அதி விமர்சையாக நடைபெறும்.இத் திருவிழாவில் 15 மண்டகபடி சுமார் 9கிராமங்களை சார்ந்த மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.மேலும் 15 ம் நாள் உள்ளுர் காவடியும்,16 ம் நாள் வெளியூர் காவடியும்,17 ம் நாள் தேர் ஒட்டமும்,18 ம் நாள் தெப்ப திருவிழாவும் நடைபெறும்...இத்திருவிழாவில் சுமார் 10000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொள்வர்.. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia