மஞ்சவயல் பாலசுப்பிரமணியசுவாமி கோயில்

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:முருகன்கோயில் தெரு, மஞ்சவயல், பட்டுக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பட்டுக்கோட்டை
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:பாலசுப்பிரமணியர்
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம், சித்ரா பௌர்ணமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மஞ்சவயல் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், மஞ்சவயல் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் பாலசுப்பிரமணியர் சன்னதியும், விநாயகர், இடும்பன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

சித்ரா பவுர்ணமி திருவிழா அதி விமர்சையாக நடைபெறும்.இத் திருவிழாவில் 15 மண்டகபடி சுமார் 9கிராமங்களை சார்ந்த மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.மேலும் 15 ம் நாள் உள்ளுர் காவடியும்,16 ம் நாள் வெளியூர் காவடியும்,17 ம் நாள் தேர் ஒட்டமும்,18 ம் நாள் தெப்ப திருவிழாவும் நடைபெறும்...இத்திருவிழாவில் சுமார் 10000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொள்வர்..

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya