மணலி கந்தசாமி

சி. கந்தசாமி
மதராசு மாநில சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1952–1957
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்த. சி. சுவாமிநாத உடையார்
தொகுதிமன்னார்குடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1911-03-12)12 மார்ச்சு 1911
மணலி, பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு28 செப்டம்பர் 1977(1977-09-28) (அகவை 66)
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு(?-1940)
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (1940-73)
தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி (1973-77)
பெற்றோர்புனிதவதி (தாய்)
சிதம்பரம் (தந்தை)
முன்னாள் மாணவர்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

மணலி கந்தசாமி ( Manali Kandasami ) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழகத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னனி தலைவர்களில் ஒருவரும் ஆவார். காங்கிரசு கட்சியின் உறுப்பினராகி பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து இந்திய விடுதலை போராட்ட இயக்கத்தில் கலந்து கொண்டார் சமதர்ம கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்திய பொதுவுடமைக் கட்சியில் இணைந்து அரசியல் பணிகளை தொடர்ந்தார். 1963 முதல் 1968 வரை இந்திய பொதுவுமைக் கட்சியின் தமிழ்நாட்டின் மாநிலச் செயலாளராகவும் இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

மேற்கோள்கள்

  1. தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள். பணித்துறை வெளியீடு. 1975. p. 75.
  2. திமுக தலைவரின் விருப்பம் நிறைவேறாது‍!. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு. {{cite book}}: line feed character in |publisher= at position 40 (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya