1923 |
- |
கொடுங்காற்று, லஷ்மி.
|
1926 |
- |
ஆசார சீர்திருத்தம். லஷ்மி. 4:1.
|
|
- |
தமிழாசிரிய மாணவர் வழிமுறை விளக்கம், பகுதி 1, செந்தமிழ்ச் செல்வி
|
1927 |
- |
காலக்குறிப்பு. லக்ஷ்மி , 4:7
|
|
- |
இயற்கைப் பொருணுணூற் கடலின் ஒரு சிறுதுளி, லஷ்மி
|
|
- |
வெண்பா - நூற்கள், லஷ்மி
|
|
- |
தமிழ்நாட்டின் தொன்மை. லக்ஷ்மி
|
1931 |
- |
கிரேக்கக் கவி ஹோமரும் கவிச்சக்ரவர்த்தி கம்பரும், குடியரசு, மே
|
|
- |
ஆண் பெண் சமத்துவம், குடியரசு, மே
|
|
- |
சைவ சாப்பாடு அல்லது மரக்கறி உணவு, குடியரசு, மே
|
|
- |
மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள், குடியரசு, ஜூன்
|
|
- |
தேசிய பாடல்கள், குடியரசு, ஜூன்
|
|
|
('மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள்' என்பதற்கு மறுப்பு) (எ.கப்பையா) குடியரசு, ஆகஸ்டு
|
|
- |
இந்தியாவின் பொது பாஷை இங்கிலீஷா? ஹிந்தியா?, குடியரசு ஆகஸ்டு
|
|
- |
மாமிச உணவைப் பற்றிய தடைக்கு விடை, குடியரசு, செப்டம்பர்
|
|
- |
வைட்டமின் (Vitamin) என்னும் ஜீவ சத்துப் பொருள். குடியரசு, நவம்பர்
|
1932 |
- |
சாமிகள் இனி அவதாரம் செய்ய முடியுமா? குடியரசு, ஏப்ரல்
|
|
- |
இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுவது ஏன்? குடியரசு. ஏப்ரல்
|
|
- |
55 வயதில் குழந்தை பெறுதல், குடியரசு, அக்டோபர்
|
1933 |
- |
தேவாரத்தில் திருக்குறள். 'செந்தமிழ்ச்செல்வி', 13:10
|
1934 |
- |
வைட்டமின் (உடலுக்கு உரம் அளிக்கும் உணவுச் சத்து), ஊழியன், ஆகஸ்டு
|
1935 |
- |
நெய்க்குடத்தில் கை விடுதல், ஊழியன், ஜூன்
|
|
- |
பிளெச்சரிஸம் (Fletcherism), ஊழியன், ஜூன்
|
1937 |
- |
கிறீன் வைத்தியர் Samuel Fisk Green, செந்தமிழ்ச்செல்வி, 15:6
|
1938 |
- |
நந்தியார், செந்தமிழ்ச் செல்லி, சிலம்பு 16:6
|
|
- |
நீலகண்டனார், கலைக்கோட்டுத் தண்டனார், செந்தமிழ்ச்செல்வி, 16
|
|
- |
மலையாள மொழி, (மொழிபெயர்ப்புக் கட்டுரை, மலையாளவிருது) செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 16:8
|
1947 |
- |
பழஞ்செய்திகள், செந்தமிழ்ச் செல்வி 22:7
|
|
- |
அத்தரி, செந்தமிழ்ச்செல்வி, 22:11
|
|
- |
உதிரப்பட்டி, செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22
|
|
- |
உரையூரழிந்த வரலாறு, செந்தமிழ்ச்செல்வி, 22:11 |
|
|
- |
யாரால் மழைபெய்கிறது? செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22 |
|
1948 |
- |
சென்னை நகரம் யாருக்கு உரியது? செந்தமிழ்செல்வி, சிலம்பு 23 |
|
|
- |
இராவணன் ஆண்ட இலங்கை எது? செந்தமிழ்ச்செல்வி, 23:3 |
|
|
- |
திருவள்ளுவர் கூறிய பொருட் செல்வம், செந்தமிழ்ச்செல்லி, 23:11 |
|
|
- |
தமிழ் நூல்களில் மீன்வகை, செந்தமிழ்ச்செல்வி, 22:7 |
|
|
- |
கழுதை ஏர் உழவர், செந்தமிழ்ச்செல்வி, 23:1 |
|
|
- |
பண்டைக்காலத்து எழுது கருவிகள், செந்தமிழ்ச்செல்வி, 23:4 |
|
|
- |
விபுலானந்த அடிகள் - வரலாற்றுக் குறிப்பு, ஈழமணிமலர், 1:2 |
|
1949 |
- |
வசுந்த குக மாகர மாத்திரை, செந்தமிழ்ச்செல்வி. 25 (ஓலைச்சுவடியிலிருந்து புதுப்பித்து எழுதப்பட்ட கவி வெண்பா - மருந்து செய்முறை குறித்தது ) |
|
|
- |
மணிபல்லவம் - ஜம்புகொல பட்டினம், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25 |
|
|
- |
நகில்குறைத்தல் - வரலாற்றுக் குறிப்பு, செந்தமிழ்ச்செல்வி, 24:3 |
|
|
- |
கடவுள் - முனிவர் - தெய்வம், செந்தமிழ்ச்செல்வி, 24:8 |
|
1950 |
- |
யானை உரித்த பெருமான், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25 |
|
|
- |
எழுத்து ஆக்கம், செந்தமிழ்ச்செல்லி, 25:7 |
|
|
- |
சங்க காலத்து மதுரை, செந்தமிழ்ச்செல்வி, 25:3 |
|
|
- |
நான் கண்ட பெருந்தமிழன், செந்தமிழ்ச்செல்வி, (மறைமலையடிகள் குறித்தது) 25 |
|
|
- |
யானை உரித்த பெருமான், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25 |
|
1952 |
- |
செந்தமிழ்சிந்தாமணி - கால ஆராய்ச்சி, சீவக சிந்தாமனி சொற்பொழிவு நினைவு மலர் - ஜைனத் தமிழ் இலக்கிய மன்றம், காஞ்சிபுரம். |
|
1953 |
- |
கன்னடமும் தமிழும், செந்தமிழ்ச்செல்வி, 28:8 |
|
|
- |
மறைவுற்ற தமிழ் நூல்கள், செந்தமிழ்ச்செல்வி (தொடர்ச்சியாக சிலம்பு 28 முதல் 10 இதழ்களுக்கு மேல் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை இதுவே பின்னர் மறைந்துபோன தமிழ் நூல்கள். என நூலாக வெளிவந்தது. 25:7 |
|
1956 |
- |
பௌத்த சமயம், மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர். |
|
|
- |
தமிழ்நாட்டுச் சிற்பக்கலைகள், தமிழ் இலக்கியக்கோவை - ஐந்தாம் படிவம் (பாடநூல்), திருநெல்வேலி டயோச்சன் புக்டெப்போ, பாளையங்கோட்டை (1953 - செந்தமிழ்ச்செல்வி சிலம்பு 28 இல் வெளிவந்த கட்டுரை) |
|
|
- |
கூவத்துப் பௌத்த சிந்தனைகள், கலைக்கதிர், புத்தர் மலர், 8:6 |
|
1957 |
- |
பாவாடை, சென்னை மாணவர் மன்றம் வெள்ளிவிழா மலர். |
|
1958 |
- |
தமிழில் பிறமொழிச் சொற்கள், பாரதி - தமிழ் எழுத்தாளர் ஆறாவது மாநாட்டு மலர். |
|
|
- |
தேனவரை நாயனார் சாசனம். தமிழ்ப்பொழில், 34:11 |
|
|
- |
வருணன் வணக்கம், தமிழ்ப் பொழில், 34:3 |
|
|
- |
உன் மகள், கி.ஆ.பெ.மணிவிழாமலர் |
|
|
- |
ஜைன மதமும் திருக்குறளும்
|
|
- |
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், தமிழ்ப்பொழில், 35:2
|
|
- |
பத்தினிச் செய்யுளும் கண்ணகியும், தமிழ்ப்பொழில், 35:6
|
|
- |
திருமாவுண்ணி கண்ணகியா? கலைக்கதிர், 9:11
|
|
- |
பஞ்ச சீலம், கலைக்கதிர் - பொங்கல் மலர்
|
|
- |
பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கம், கலைக்கதிர், 1:1 சனவரி
|
|
- |
சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, தமிழ்ப்பொழில், 36: 4-5
|
|
- |
சிலப்பதிகாரமும் பங்களரும், கலைக்கதிர், 11:8 ஆகஸ்டு
|
|
- |
உண்மைப்பொருள், கலைக்கதிர், 11:10 அக்டோபர்
|
|
- |
பாமரர் பகர்ச்சி. நண்பன் ஆகஸ்டு: மலர் 7
|
|
- |
நடைவாவி, நண்பன், மலர் :3
|
|
- |
சிற்பக்கலையில் தாமரை, நண்பன், மலர் 5.
|
|
- |
கோழிப்பாம்பு. நண்பன், மலர் 6
|
|
- |
அடிமை வாழ்வு, நண்பன், மலர் 8
|
1960 |
- |
பௌத்த குட்டன், கலைக்கதிர்
|
|
- |
‘மெய்’ என்னும் சொல் ஆராய்ச்சி, தமிழ்ப்பொழில், 36:4
|
|
- |
ஆல்நீர், ‘கலைக்கதிர்’, செப்டம்பர்.
|
1961 |
- |
மதுரைக் காஞ்சியின் காலம், இரா.பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழா மலர்
|
|
- |
எழினி - யவனிகா, Tamil Culture vol.IX
|
|
- |
கொங்கு நாட்டில் பிராமி எழுத்துக்கள், செந்தமிழ்ச்செல்வி. சிலம்பு:35
|
|
- |
சிறுபாணன் சென்ற வழி, Tamil Culture vol.IX
|
|
- |
தமிழ் நாட்டில் யவனர், கலைக்கதிர், பிப்ரவரி.
|
|
- |
சைவ வைணவ பௌத்த சமண சிற்பங்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக 1008 ஆவது நூல் வெளியீட்டு விழா மலர்.
|
|
- |
சேரநாட்டு முத்து, தெ.பொ.மீ. மணிவிழா மலர், மார்ச்.
|
1962 |
- |
அவையடக்கம், தென்றல், பொங்கல்மலர்.
|
|
- |
தொல்காப்பிய ஆராய்ச்சிக் காரர்கள். செந்தமிழ்ச்செல்வி, 36:2
|
|
- |
துளுமொழியும் தமிழ் மொழியும், கலைக்கதிர் பொங்கல் மலர்.
|
1963 |
- |
கண்ணன் பிறந்த மாட்சி (கவிதை). (மலையாளக் கவிதையைத்தழுவி எழுதியது. பாரதி. - தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்.
|
|
- |
பௌத்த மதமும் திருக்குறளும், செந்தமிழ் 63:5
|
|
- |
சைவ சமய வரலாறு. ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் நூற்றாண்டு விழா மலர்.
|
|
- |
ஒல்லாந்து தேசம், Recreation Club, Third Anniversary.
|
1964 |
- |
இந்தியால் தமிழ் கெடுமா?, முரசொலி, பொங்கல் மலர்.
|
|
- |
தமிழ் எழுத்தாளர் சங்க 12 ஆவது மாநாடு - தலைமையுரை, ‘பாரதி’, தமிழ் எழுதாளர் சங்கம், சென்னை .
|
1965 |
- |
முத்தமிழ் வள்ளல், நகரத்தார் மாநில மாநாட்டு மலர்,
|
|
- |
கம்பரும் சாளமும்
|
1966 |
- |
சங்க காலத்துப் பாண்டிய அரசனின் பிராமி எழுத்துச் சாசனம், கல்வி, டிசம்பர்.
|
|
- |
வன பண்டித ஹிஸ்ஸென்லெ தருமரதன தெரோ, ‘பாரதி’14 ஆவது தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்.
|
|
- |
நற்பண்பாளர், குத்தூசி குருசாமி நினைவுமலர், சென்னை .
|
|
- |
சேரன் செங்குட்டுவன் AOR vol.XXI, part 1, University of Madras.
|
|
- |
கல்லாடனார், சுடர், பாரதிதாசன் மலர், 15 தில்லித் தமிழ்ச்சங்கம்.
|
1967 |
- |
பௌத்த சமணத் தமிழிலக்கியங்கள், தமிழ் வட்டம் முதலாம் ஆண்டு
|
1968 |
- |
சிவன் திருமால் உருவ அமைப்பு, புலவர்குழு வெளியீடு: திருச்சி.
|
|
- |
பௌத்தர் வளர்த்த தமிழ். உலகத் தமிழ் மாநாடு - விழா மலர்
|
|
- |
வரகுண பாண்டியனின் கல்வெட்டு, திருக்கோயில், 10:12
|
|
- |
மாதவி: காவிரிப்பூம் பட்டினத்தின் கலைச்செல்வி, பெங்களூர்த் தமிழ்ச்சங்கச் சிறப்பு மலர்.
|
|
- |
தேவநந்தி - கண்ணகியின் தோழி, சென்னை இளைஞர் கழக இரவு உயர்நிலைப்பள்ளி - பொன்விழாமலர்.
|
|
- |
முப்புரம் எரித்த முதல்வன். திருக்கோயில், 10:10 ஜூலை
|
|
- |
வரகுண பாண்டியனின் கல்வெட்டு, திருக்கோயில், செப்டம்பர்.
|
|
- |
வரகுண பாண்டியனின் திருத்தொண்டுகள், திருக்கோயில். அக்டோபர்.
|
1969 |
- |
இளங்கோ அடிகளின் கவிதை நயம், தமிழ்வட்டம் இரண்டாவது ஆண்டு மலர்.
|
|
- |
மணிமேகலையில் முரண்பட்ட செய்தியா? தமிழ்ப்பொழில், 35:3
|
|
- |
திருமெழுக்குப்புரம், திருக்கோயில், சனவரி.
|
|
- |
சங்க காலத்து நடுகற்கள், ஆராய்ச்சி, மலர் 1.
|
1970 |
- |
இலிங்கோத்பவ மூர்த்தம், இராமலிங்கர் பணிமன்ற முத்திங்களிதழ். 3:12
|
|
- |
திருக்காரிக்கரை, திருக்கோயில், மார்ச்.
|
|
- |
திருவக்கரை, திருக்கோயில், மே
|
|
- |
சங்க காலத்து வாணிகம், ஆராய்ச்சி, மலர்2
|
|
- |
மறைந்துபோன மருகூர்ப்பட்டினம், இரண்டாவது உலகத்தமிழ் கருத்தரங்க நிகழ்ச்சிகள், தொகுதி III.
|
1971 |
- |
ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சியபாண்டியன் நெடுஞ்செழியன், செந்தமிழ்ச்செல்வி. 46:6
|
|
- |
சங்க காலத்துக் கைத்தொழிலும் வாணிகமும், ஆராய்ச்சி, மலர்:3
|
|
- |
திருவிளையாடற் புராணத்தில் பௌத்த கதைகள், தில்லி தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலர்.
|
|
- |
மாநாய்கனும் மாசாத்துவானும், செந்தமிழ்ச்செல்வி, 46:1
|
|
- |
தொறு என்னும் சொல்லின் வரலாறு, மூன்றாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு நிகழ்ச்சி, தொகுதி III
|
1972 |
- |
சங்கநிதி பதுமநிதி, சிதம்பரம் ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயி திருக்கும்பாபிஷேக மலர்.
|
|
- |
காவியப் புலவரும் ஓவியக் கலைஞரும். ஆராய்ச்சி, 3:2
|
|
- |
சொல் ஆராய்ச்சி, செந்தமிழ்ச்செல்லி. 46:9
|
|
- |
சிலப்பதிகார ஆய்வுரை, செந்தமிழ்ச்செல்வி. 46:2
|
1973 |
- |
மணிமேகலையின் விண்விழிச் செலவு. தமிழ்ப்பொழில் மணிவிழா மலர், கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
|
|
- |
வையாவி நாட்டுச் சங்க காலத்து அரசர்கள், பழனி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பு மலர்.
|
|
- |
கண்ணகியார் தெய்வமான இடம் எது? வ. சுப்பையா பவழவிழா மலர்.
|
|
- |
நல்ல சிற்றம்பலமும் தில்லைச் சிற்றம்பலமும், திருக்கோயில், 15:6
|
1974 |
- |
இலக்கியத்தில் நடு கற்கள், வீரர்கள் நடுகற்கள் Hero stones குறித்த கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு-தொல்லியல்துறை, தமிழக அரசு.
|
|
- |
தேசிகப் பாவை, முக்குடை.
|
|
- |
கங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்ப வடிவம், Journal of Tamil Studies vol.5
|
|
- |
திருக்குறளில் பௌத்தமும் சமணமும், திருக்குறள் கருத்தரங்கு மலர். திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி.
|
1975 |
- |
கவிமணிக்கு அஞ்சலி, கவிமணி மலர்.
|
|
- |
தமிழ் அகம், Joumal of Tamil Studies, vol.III (இக்கட்டுரை செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22லும் வெளிவந்துள்ளது.)
|
|
- |
நாய்வேடம் கொண்ட நம்பன், கொங்கு. 5:12
|
1976 |
- |
இளங்கோவும் சந்தனமும், மணிமேகலை மன்றம் விழா மலர்.
|
|
- |
வஞ்சிக்கருவூர்: சங்க காலச் சோழ நாட்டின் தலைநகரம், <Journialor Tamil Studies:9
|
1978 |
- |
ஒரு குறளுக்கு பௌத்த விரிவுரை, தமிழ் ஆராய்ச்சியின் எல்லைகள், பேரா.நா.வா.மணிவிழா மலர்.
|
|
- |
காவியப் புலவரின் சொல்லோவியம், செந்தமிழ்ச் செல்வி, 52:4
|
|
- |
சீறாவின் காப்பியல் பண்புகள், சிந்திக்கினிய சீறா, பீராஃபௌண்டேஷன், சென்னை.
|
1980 |
- |
தமிழ்நாட்டு ஜைன சிற்பங்களும் ஓவியங்களும், முக்குடை.
|