ம. இராசரத்தினம்

ம. இராசரத்தினம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1988
முன்னையவர்கு. பா. பழனியப்பன்
பின்னவர்க. பொன்முடி
தொகுதிவிழுப்புரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-03-26)26 மார்ச்சு 1939
வளவனூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்வளவனூர், விழுப்புரம்
தொழில்விவசாயம், திரைப்பட விநியோகம்

ம. இராசரத்தினம் என்கிற மணி (M. Mani Rajarathinam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 93-95.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya