விக்கிப்பீடியா:கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்புக் குழுதமிழ்நாடு அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகியவற்றை வருகிற சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் நடத்தியது. இதையொட்டி தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை அளிக்கும் போட்டியைத் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்தியது. அரசு ஒருங்கிணைப்புக் குழுஇந்தக் கட்டுரைப் போட்டிக்காக தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் ப. வி. ச. டேவிதார் அலுவலகக் கடிதம் (எண்: D.O.Letter No.625/B1/10, dated 26.2.2010) வழியாக அரசு சார்பு ஒருங்கிணைப்புக் குழு ஒன்றினை அமைத்திருந்தார். இக்குழுவில்
ஆகியோர் இடம் பெற்றனர். விக்கிப்பீடியா குழுகட்டுரைப் போட்டி தொடர்பாக, பேராசிரியர். செ. இரா. செல்வக்குமார் ஒருங்கிணைப்பில் மின்னஞ்சல் மூலம்
ஆகியோர் கலந்துரையாடினர். தவிர, அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களும் இப்போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்டனர். இணையத்தள அமைப்புக் குழுபோட்டிகளுக்கான கட்டுரைகளைப் பதிவேற்றுவதற்காக http://tamilint2010.tn.gov.in என்ற முகவரியில் தனியாக ஒரு இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது. இப்பணிகளை
ஆகியோர் மேற்கொண்டனர். |
Portal di Ensiklopedia Dunia