ஷியாமால் குமார் சென்
ஷியாமால் குமார் சென் (பிறந்த 25 நவம்பர் 1940[1]) என்பது ஒரு பெங்காலி இந்திய வங்காள நீதியாளர் ஆவாா். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய தலைமை நீதிபதி ஆவாா்.மே 1999 முதல் ஏ.டி. கிட்வாய் பதவி விலகிய பின் இவா் மேற்கு வங்க மாநில கவா்னராகவும் பணியாற்றினாா். ஆரம்ப வாழ்க்கைஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தபின், சட்டப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில். பயின்றாா்[2] வாழ்க்கைகொல்கத்தா (கீழ் பல்கலைக்கழகம் கல்கத்தா) சிட்டி கல்லூரியில் வர்த்தக மற்றும் தொழில்துறை சட்டங்கள் சாா்ந்த விாிவுரையாளராக 1964 முதல் 1971 வரை பணிபுாிந்தாா். மேலும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்ட வல்லுநராக 1971 முதல் 1985 வரை பணிபுாிந்தாா்.[3] பிப்ரவரி 1986 அன்று , கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா் தலைமை நீதிபதியாக 8 ஜூலை 2000 இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிப்புாிந்தாா். மேற்கு வங்க ஆளுநராக மே முதல் டிசம்பர் 1999 வரை பணியாற்றினாா். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia