2018 மாவீரர் நாள்2018 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் நவம்பர் 27, 2018 அன்று இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.[1] இலங்கையில்யாழ்ப்பாணம்
கிளிநொச்சி
வவுனியாவவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அம்பாறைஅம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் உறவினர்கள் மற்றும் தமிழ் மக்களாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.[3] இந்தியாவில்தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நினைவுகூரல் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் சீமான் தலைமையுரை ஆற்றினார்.[4] புதுச்சேரியில் மில்லர் பேரறையில் நினைவுகூரல் நிகழ்ச்சி நடந்தது.[5] மலேசியாவில்மலேசியாவில் வாழும் தமிழர்கள் சார்பாக நினைவுகூரல் நிகழ்ச்சி நடந்தது.[6] ஐக்கிய இராச்சியத்தில்இலண்டன் நகரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடி மாவீரர் நாளை நினைவுகூர்ந்தனர். நகரின் எக்சல் நடுவத்தில் நடந்த நினைவுகூரல் நிகழ்வில் உரைகளும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தாயகமான இலங்கையில் மாலை 6.05 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்ட அதே நேரத்தில் ஐக்கிய ராச்சியத்திலும் தமிழர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றினர். போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக தாற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட நடுகற்களின் முன்னர் குடும்பத்தார் தியாகச் சுடர்களை ஏற்றினர். துயிலும் இல்லம் பாடல் இசைக்கப்பட்டது.[7] சுவிட்சர்லாந்தில்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia