2024 அரியானா சட்டப் பேரவைத் தேர்தல்
பின்னணிஅரியானா சட்டப் பேரவையின் பதவிக்காலம் 3 நவம்பர் 2024 அன்று முடிவடைய உள்ளது.[2] இதற்கு முந்தைய சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 2019-இல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி அமைத்து மாநில அரசை அமைத்து, மனோகர் லால் கட்டார் முதலமைச்சரானார்.[3] அட்டவணை
கட்சிகளும் கூட்டணிகளும்
தேர்தல் முடிவுகள்மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளையும், இந்திய தேசிய காங்கிரசு 37 தொகுதிகளையும், இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளையும், சுயேட்சைகள் 3 தொகுதிகளையும் கைப்பற்றியது.[6]மாநிலத்தில் ஆட்சி அமைக்க 45 இடங்கள் தேவை. பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளில் வென்றுள்ளதால் அரியானா மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மற்போர் வீராங்கனை வினேசு போகாட் காங்கிரசு சார்பில் சுலானா தொகுதியில் போட்டியிட்டு 6,015 வாக்குகள் வேறுபாட்டில் பாசக வேட்பாளரை தோற்கடித்தார். மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia