29 செப்டம்பர் 2008 மேற்கு இந்திய குண்டுவெடிப்புகள்

29 செப்டம்பர் 2008 மேற்கு இந்திய குண்டுவெடிப்புகள்
இடம்மகாராஷ்டிரம், குஜராத்
நாள்செப்டம்பர் 29 2008
21:30 (UTC+05:30)
தாக்குதல்
வகை
குண்டு வெடிப்புகள்
ஆயுதம்குண்டுகள்
இறப்பு(கள்)8
காயமடைந்தோர்80[1]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
தெரியாது

29 செப்டம்பர் 2008 மேற்கு இந்திய குண்டுவெடிப்புகள் இந்தியாவின் குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புகளை குறிக்கும். மொத்தத்தில் மூன்று குண்டுகள் வெடித்து 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் மோதசா நகரில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தின் ஒரு நாள் முன்பு அகமதாபாத் நகரில் 17 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்கோள்கள்

  1. "5 killed, 80 injured in blasts in Gujarat, Maharashtra towns". Press Trust of India. 2008-09-29 இம் மூலத்தில் இருந்து 2020-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200526072137/http://www.ptinews.com/pti%5Cptisite.nsf/0/A2DA77A4E3D5B230652574D3006A4602?OpenDocument%2F. பார்த்த நாள்: 2008-09-29. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya