அரியானா சட்டமன்றத் தேர்தல், 2014
அரியானா மாநிலத்திற்கான 12வது[சான்று தேவை] சட்டமன்றத்தை தேர்ந்தெடுக்க 2014, அக்டோபர் 15 அன்று தேர்தல் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 2014, அக்டோபர் 19 அன்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. பாசகவின் மனோகர் லால் கட்டார் புதிய முதல்வராக பதவியேற்றார். [1] 11வது சட்டமன்றம்2009ஆம் ஆண்டு நடைபெற்ற 11வது சட்டமன்றத்துக்கு[சான்று தேவை] நடைபெற்ற தேர்தலில் வென்ற பெருபான்மையான இடங்களை வென்ற காங்கிரசு ஆட்சியில் உள்ளது. முதலமைச்சமைராக காங்கிரசு கட்சியை சேர்ந்த பூபிந்தர் சிங் கூடா உள்ளார், இதன் பதவிக்காலம் 2014, அக்டோபர் 27 அன்று முடிவடைகிறது.
தேர்தல் ஆணைய அறிவிப்பு
[2] அரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 17 தாழ்த்தப்பட்டோருக்கும் 0 மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் அரியானாவில் நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 100% ஆகும். இத்தேர்தலுக்காக 16,244 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. [3] சிர்சாவை மையமாக உடைய தேரா சாச்சா சௌடா தன் ஆதரவை பாசகவுக்கு அனைந்து தொகுதிகளிலும் (90) வழங்கியுள்ளது. முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சி தனித்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. முன்பு லோக்தளம் அல்லது அரியானா விகாஸ் கட்சிகளின் தோழமையுடன் போட்டியிட்டது. அரியானா விகாஸ் கட்சி காங்கிரசுடன் இணைந்துவிட்டது. அரியானா ஜாங்கிட் காங்கிரசுடனும் கூட்டணி வைத்திருந்தது. [4]
தேர்தல் முடிவு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia