கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயில்
கடத்தூர் அர்ஜூனேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், கடத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] வரலாறுஇந்த அர்ஜூனேஸ்வரர் சிவன் கோவில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகில் கடத்தூர் என்னும் சிறிய ஊரில் அமைந்து உள்ளது. அர்ஜூனேஸ்வரர் சிவன் கோவில் கிபி 10ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது இந்த கடத்தூர் அர்ஜூனேஸ்வரர் சிவன் கோவில்.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு. கோயில் அமைப்புஇக்கோயிலில் அர்ச்சுனேஸ்வரர், கோமதி அம்மமாள் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், காலபைரவர், சனீஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி, சித்திரை, ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia