சித்திரம் பேசுதடி (2021 தொலைக்காட்சித் தொடர்)
சித்திரம் பேசுதடி என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 19, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3:00 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரின் கதை கவிதபாரதி என்பவர் இயக்க, தீபிகா ரங்கராஜ்,[3] ஷிவ் சதிஷ் மற்றும் பாபூஸ் பாபுராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இத தொடர் சமூகத்தில் நடக்கும் பாலின சார்பு மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற பிரச்சினைகளை மையமாக கொண்டது தயாரிக்கப்பட்டுள்ளது.[4] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 12 நவம்பர் 2022 அன்று ஒளிபரப்பப்பாகி, 477 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. கதை சுருக்கம்குருமூர்த்தி (பாபுராஜ்) என்ற ஒரு காவல் அதிகாரி தனக்கு மகன் பிறக்காத காரணத்தால் தனது மனைவி மற்றும் மூன்று பெண்குழந்தைகளை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். தனி ஒரு பெண்ணாக இந்த சமுதாயத்தில் வாழ்ந்து தனது பெண் பிள்ளைகளை வளர்க்கும் தாய் கோமதி. தந்தையை பழி வாங்க ஐ.பி.எஸ் உயர் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் தங்கமயில் (தீபிகா ரங்கராஜ்) என்ற பெண், ஆனால் விதி அவருக்கு கீழ் பணி செய்யவேண்டிய சூழ்நிலை. அதையும் தாண்டி தனது லட்சியத்தில் வென்று காதலன் ஆன ஜீவாவையும் எப்படி கரம் பிடித்தால் என்பது தான் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
தங்கமயில் குடும்பத்தினர்
ஜீவா குடும்பத்தினர்
மதுவதந்தி குடும்பத்தினர்
துணை கதாபாத்திரம்
மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia