தொட்டியபட்டி கிராமம் பாம்பாளம்மன் கோயில்

அருள்மிகு பாம்பாளம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:சோமன்பட்டி, தொட்டியபட்டி கிராமம், மணப்பாறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மணப்பாறை
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
மூலவர்:பாம்பாளம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கரகம்,
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தொட்டியபட்டி கிராமம் பாம்பாளம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியபட்டி கிராமம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

[2] பரம்பரை அறங்காவலர்:

1.பால்ராஜ் நாயக்கர்

2. சுப்பிரமணி (VAO RTD)

3. அருணாச்சலம் செட்டியார்

பூசைகள்

மாசி மாதம் கரகம், முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya