பெரியமணலி நாகேஸ்வரர் கோயில், நாமக்கல்

நாகேஸ்வரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°22′24.8″N 78°04′28.0″E / 11.373556°N 78.074444°E / 11.373556; 78.074444
பெயர்
பெயர்:நாகேஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:பெரியமணலி
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகேஸ்வரர்
தாயார்:சிவகாமி அம்பிகை
தல விருட்சம்:வன்னி மரம்
தீர்த்தம்:தெப்பம்

நாகேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பெரியமணலி என்னுமிடத்தில் உள்ளது.[1]

தல வரலாறு

நாகம் ஒன்று இக்கோயிலின் மூலவரை வழிபட்டதால் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்[1].

தெய்வங்கள்

முக்கிய பண்டிகைகள்

இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் வழிபடுவதற்காகத் திறந்திருக்கும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்".

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya