ஆ. பிரேம்குமார்

ஆ. பிரேம்குமார்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்என். வரதராஜன்
பின்னவர்எஸ். ஏ. தங்கராஜன்
தொகுதிதிண்டுக்கல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-04-23)23 ஏப்ரல் 1952
திண்டுக்கல்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்வழக்குரைஞர்

ஆ. பிரேம்குமார் (A. Premkumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரைச் சேர்ந்தவர். இளங்கலை, இளங்கலைச் சட்டப் படிப்புகளை முடித்துள்ள பிரேம்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 528-530.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya