இராஜீவ் குமார்

இராஜீவ் குமார்
25வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
15 மே 2022 – 18 பிப்ரவரி 2025
முன்னையவர்சுசில் சந்திரா
பின்னவர்ஞானேசு குமார்
இந்திய தேர்தல் ஆணையாளர்
பதவியில்
1 செப்டம்பர் 2020 – 14 மே 2022
முன்னையவர்சுசில் சந்திரா
பின்னவர்TBD
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 பிப்ரவரி 1960
பணிஇந்திய ஆட்சிப் பணி (பணி ஓய்வு)

இராஜீவ் குமார் (Rajiv Kumar; பிறப்பு:19 பிப்ரவரி 1960), இந்தியத் தேர்தலை ஆணையத்தின் மூத்த தேர்தல் ஆணையாளராக 14 செப்டம்பர் 2019 முதல் பதவி வகித்து வரும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.[1] முந்தைய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா 14 மே 2022 அன்று பணி ஓய்வு பெற்றதையொட்டி 15 மே 2022 முதல் இராஜீவ் குமாரை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையாளராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்தார்.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya