எம். கே. எம். அப்துல் சலாம் இராவுத்தர்எம். கே. எம். அப்துல் சலாம் இராவுத்தர் (M. K. M. Abdul Salam Rowther) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், அன்றைய சென்னை மாகாணத்தின் (இன்றைய தமிழ்நாடு), திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பிறப்புஇவர் திருச்சியில் உள்ள பாலக்கரையில், பிப்ரவரி 26, 1921 ஆம் ஆண்டு எம். கே. முகம்மது இப்ராகிம் இராவுத்தர் என்பவருக்கு மகனாக பிறந்தார்.இவர் திருச்சியில் மிகப்பெரும் நிலச்சுவாந்தார் ஆவார். கல்விஇவர் புனித சூசையப்பர் கல்லூரியில் கல்வி பயின்றார். வகித்த பதவிகள்
குடும்பம்ஈ.ஏ.ஜி. ஹபிபுன்னிசா பேகம் என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia