ஒட்டநத்தம்
ஒட்டநத்தம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் ஒட்டநத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4] சின்னப் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயராலும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.[5] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 84.15 மீ. உயரத்தில், (8°54′16″N 77°53′56″E / 8.9044°N 77.8989°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு ஒட்டநத்தம் அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், ஒட்டநத்தம் ஊரின் மொத்த மக்கள்தொகை 2,126 பேர் ஆகும். இதில் 1,025 பேர் ஆண்கள் மற்றும் 1,101 பேர் பெண்கள் ஆவர்.[6] சமயம்இந்துக் கோயில்கங்காதேவி மற்றும் மாரியம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று ஒட்டநத்தம் பகுதியில் அமைந்துள்ளது.[7] அரசியல்ஒட்டநத்தம் பகுதியானது, ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி சார்ந்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia