கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி
கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி (கன்னடம்: ಚೆಂಗಲರಾಯ ರೆಡ್ಡಿ; 4 மே 1906 - 27 பிப்ரவரி 1976) என்பவர் இந்திய மாநிலமான, மைசூர் மாநிலத்தின் (கருநாடகத்தின்) முதலாவது முதலமைச்சர் ஆவார்[1][2][3] . கோலார் மாவட்டத்தில் பிறந்தவர் இளம் வயதிலேயே பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.[4][5] இவர் சட்ட படிப்பை படித்தவர். 1930 ஆம் ஆண்டு பிரஜா பிரகாச கட்சியை தொடங்கினர்[6][7]. பின்பு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைத்தார். இந்திய விடுதலை இயக்கத்திலும் பெரும் பங்காற்றியவர்[8]. 9 அக்டோபர் 1952 முதல் 2 ஏப்ரல் 1960 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார் பின்பு 1952 முதல் 1962 வரை கோலார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் அடுத்து வர்த்தக மற்றும் தொழில் துறை மத்திய அமைச்சர் ஆகவும் பதவி வகித்தார். 1965 முதல் 1971 வரை மத்தியப் பிரதேசம் மாநில ஆளுநர் ஆகவும் பணிபுரிந்து உள்ளார்.[9][10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia