கே. ராணி (அரசியல்வாதி)
க. ராணி (பிறப்பு 19 மே 1958) இவர் இந்தியாவின் 14 ஆவது பதினான்காவது மக்களவைக்கு இராசிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து (தமிழ்நாடு) இட ஒதுக்கீடு பிரிவில் (பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்) தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர். இதற்கு முன் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் சார்பாக வெற்றி பெற்றவர். வகித்த பதவிகள்ராணி தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பில் தலவாசல் தொகுதியிலிருந்து (இட ஒதுக்கீடு) உறுப்பினராக பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் பேரவைக்கு 2001 ஆம் ஆண்டு வரை முழு நேர சேவையாக பெண்களுக்கு அதிகாரமளிக்கும் குழுவின் உறுப்பினராக இருந்து சேவை செய்தார். ராணி ராசிபுரம் மக்களவை தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் போட்டியிடும் தனித் தொகுதியிலிருந்து போட்டியிட்டு 14 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சுகாதாரம் மற்றும் குடும்ப னல குழுவின் உறுப்பினராகவும் 5 ஆகஸ்டு 200716 ஆகஸ்டு 2006 லிருந்து பெண்கள் உரிமைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். முதல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2014 பதினைந்தாவது மக்களவை, இந்தியப் பொதுத் தேர்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் முந்தைய தொகுதியான ராசிபுரத்திலிருந்து தொகுதி மாறி போட்டியிட்டார்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia