சகடயோகம் என்பது 1946 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில்,[2] கொத்தமங்கலம் சீனு, சானகி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
நடிக, நடிகையர்
நடிகர்கள்
நடிகைகள்
பாடல்கள்
சகடயோகம் திரைப்படத்துக்கான பாடல்களை பலவங்குடி சாமா, எஸ். ஜி. செல்லப்பா ஐயர், உடுமலை நாராயணகவி, டி. கே. சுந்தர வாத்தியார் (உர்ரு அனுமந்தராயா என்ற பாடல்) ஆகியோர் இயற்றியிருந்தனர். இசையமைப்பு தெரிவிக்கப்படவில்லை.[4]
சகடயோகம் பாடல்கள்
எண். |
பாடல் |
பாடியோர் |
ராகம்-தாளம்
|
1 |
மானில வாழ்வில் மயங்காதே |
வித்துவான் சீனிவாசன் |
பீம்பிளாசு-ஆதி
|
2 |
ஏ அம்மே அப்பே பச்சை குத்தலியோ |
(குறத்தி) |
-
|
3 |
பூமி இயற்கை காகக்காண பொங்கும் இன்பம் |
கொத்தமங்கலம் சீனு |
சிந்துகானடா-திச்ரலகு
|
4 |
இருவருமே ஒருமனதாய் இருந்தேயினி வாழ்ந்திடுவோமே |
டி. ஆர். ராமச்சந்திரன்-வி. என். ஜானகி |
-
|
5 |
கண்ணா கண்ண கருணைசேர் கமலக் கண்ணா |
நாடகம் - (அர்ஜுனன்) |
சிம்மேந்திரமத்திமம்-ஆதி
|
6 |
காண்டீபரே நீரும் எம்மையே திருக்கல்யாணம்தான் கொண்டால் நன்மையே |
(பஞ்ச கன்னிகையர்-அர்ஜுனன்) |
-
|
7 |
எந்தன் மணாளனை நான் எங்கு காண்பேன் |
பி. ஏ. பெரியநாயகி |
கமாசு-திச்ரலகு
|
8 |
ஹரிஸ்ரீ ஹரி ஹரி ஹரி தேவா |
பி. ஏ. பெரியநாயகி |
-
|
9 |
தெம்மதுரை வாசலுக்கு திருவாசலுக்கு |
காளி என். ரத்தினம் |
-
|
10 |
கலைஞானமே அருள்வாய் |
கொத்தமங்கலம் சீனு |
ஆரபி-ஆதி
|
11 |
வடிவேலவரே மணாளரே பூங்கொடிகளுடனே |
நடனப் பாடல் |
-
|
12 |
எல்லோரும் உணவு கொள்வீரே |
அபாரயுக்தியின் மனைவி |
சுத்தசாவேரி-ஆதி
|
13 |
வாசமிகும் மலரே என்னிடம் நீ பேசிடலாகாதோ |
கொத்தமங்கலம் சீனு-மனைவி |
ராகமாலிகை-ஆதி
|
14 |
ஈசன் அருளே வேண்டும் பேரின்பம் பெறுக |
வித்துவான் சீனிவாசன் |
கேதாரகௌலா-ஆதி
|
15 |
உர்ரு அனுமந்தராயா அனுமந்தராயா அனுமந்தராயா |
டி. எஸ். துரைராஜ் |
-
|
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்