சண்டிகரின் பாறைச் சிற்பத் தோட்டம்சண்டிகரின் பாறைச் சிற்பத் தோட்டம், இந்திய நகரமான சண்டிகரில் உள்ள சிற்பத் தோட்டமாகும். இதை நேக் சந்த் பாறைச் சிற்பத் தோட்டம் என்று அழைக்கின்றன. இது 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1][2] இவர் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.[3][4] ![]() இந்த தோட்டம் சுக்னா ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது.[5] இங்குள்ள சிலைகளை புட்டி, கண்ணாடிகள், வளையல்கள், தரை ஓடுகள், தட்டாங்கல் உள்ளிட்டவற்றை கொண்டு உருவாக்கியுள்ளனர்[6] 1976ஆம் ஆண்டில், இந்த தோட்டத்தை பொதுமக்கள் பார்த்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். 1983ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சின்னத்தில் இந்த தோட்டத்தை பற்றிய அஞ்சல் தலை வெளியானது.[7] நகரத்தில் தேவையற்று கிடந்த பழைய பொருட்களையும், கழிவுகளையும் கொண்டு இந்த சிற்பங்களை உருவாக்கி முடித்தார் நேக் சந்த்.[8][9] இந்த தோட்டத்தை நாள்தோறும் ஐந்தாயிரம் பார்வையாளர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.[10] படங்கள்
சான்றுகள்
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia