செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்

செட்டிகுளம் (Chettikulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஆகும்[1]. இவ்வூர் பழங்காலத்தில் கடம்ப வனமாக இருந்ததாகவும், இப்பகுதியில் இறைவன் ஏகாம்பரேஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி மன்னன் குலோத்துங்க சோழன் மூலமாக ஆலயம் எழுப்பித்துக் கொண்டதாகவும் ஐதீகம்.

கோயில்கள்

இவ்வூரிலுள்ள கோயில்கள்:

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. Retrieved 2015-07-24.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya