செயந்த் பிரபாகர் பாட்டீல்

செயந்த் பிரபாகர் பாட்டீல்
மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
2018–2024
ஆளுநர்
தொகுதிசி. வித்தியாசாகர் ராவ்,
பகத்சிங் கோசியாரி
பதவியில்
2002–2014
முன்னையவர்himself
தொகுதிKonkan Graduate
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
செயந்த் பிரபாகர் பாட்டீல்
குடியுரிமை இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சேதகாரி சங்கதனா
துணைவர்சுப்ரியா பாட்டீல்
பிள்ளைகள்நிருபால் பாட்டீல்
பணிவழக்கறிஞர்
அரசியல்வாதி

செயந்த் பிரபாகர் பாட்டீல் (Jayant Prabhakar Patil ) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ளார். ராய்காட் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார்.[1]

அரசியல் வாழ்க்கை

இவரது தந்தை இறந்த பிறகு இவர் தனது கட்சியின் தலைவராக ஆனார். 2004 மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் அவரது கட்சிக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது, ஏனெனில் இரண்டு முக்கிய தலைவர்கள் அலிபாக் மற்றும் பென் தொகுதிகளில் தங்கள் இடங்களை இழந்தனர். 2009 ஆம் ஆண்டில் அவர்கள் அந்த தொகுதி இடங்களை மீண்டும் பெற்றனர், ஆனால் பன்வேலில் தோல்வியடைந்தனர், மேலும் மாவட்டத்தில் இருந்து பல வாக்குகளையும் இழந்தனர். 2014 தேர்தலில் அவர்கள் ராய்காட்டில் இரண்டு இடங்களை மட்டுமே வென்றனர். 2019 ஆம் ஆண்டில், அவர்கள் தேசியவாத காங்கிரசு கட்சியுடன் கூட்டணி அமைத்து ராய்காட்டில் உள்ள அனைத்து இடங்களையும் இழந்தனர்.

மேற்கோள்கள்

  1. "Jayant Prabhakar Patil". archive.org. Retrieved 2024-11-18.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya